For Important Notifications... Click here

உலகக் கவிதை நாள் | World Poetry Day | மார்ச் 21

உலகக் கவிதை நாள் | World Poetry Day | மார்ச் 21

உலகக் கவிதை நாள் (World Poetry Day) என்பது ஆண்டுதோறும் மார்ச் 21 இல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இது, உலகம் முழுவதும் கவிதை வாசிக்கவும், எழுதவும், வெளியிடவும் மற்றும் போதனை செய்யவும், ஊக்குவிக்கும் பொருட்டு யுனெஸ்கோ எனும் ஐக்கிய பண்பாட்டு நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

ஒரு மொழியின் வளர்ச்சி கவிதையில் தான் உள்ளது என்பதை என்றைக்குமே மக்கள் மறந்து விடக்கூடாது.

ஆசிரியர்கள் மாணவர்களை மார்க் வாங்கும் இயந்திரங்களாக மட்டும் மாற்றாமல், சுயமாக சிந்தித்து கவிதை எழுதும் கவிஞர்களாகவும் மாற்றலாம்.

பிற பெயர்(கள்)டபிள்யூ பி டி (WPD)
கடைபிடிப்போர்ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள்
கொண்டாட்டங்கள்யுனெஸ்கோ
அனுசரிப்புகள்கவிதை ஊக்குவிக்க
தொடக்கம்1999
நாள்மார்ச் 21
நிகழ்வுஆண்டுதோறும்
Do you want to get all the notes for TNPSC Exams Free of Cost? Well, you are at right place.

Post a Comment